யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மரதன் ஒட்டத்தை ஆரம்பித்த வைக்க தொடர்ந்து,ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், பெண்களுக்கான மரதன் ஓட்டம், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம், கயிறு இழுத்தல், அழகு ராணிப்போட்டி, கரப்பந்தாட்டம், தேசிக்காய் கரண்டி என பல போட்டிகள் என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகிந்த கத்துறுசிங்க, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி.பி இந்து கருணாரட்ன, யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி, யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல, உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகரிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment