அவர்கள் இப்போது நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாகப் பாம்பைப் பிடிக்க வேண்டியது தலையினாலேயே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் இதுபற்றி, பல அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களும் சிவில் அமைப்புக்களின் ஒருமைப்பாட்டுடன் நேற்று (18) கொழும்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமையை முன்னிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு குறிப்பிட்டார்.
பொது பல சேனா என்பது ஒரு அசுத்தமான போலியான இயக்கம் என்று தெளிவுறுத்திய அமில தேரர் அங்கு மேலும் தெளிவுறுத்தியதாவது, பொது பல சேனா இயக்கத்தினரின் ஆட்டம் இன்னும் சில போயா தினங்கள் வரையே சூடு பிடிக்கும், அதன் பின் ஓய்ந்துவிடும்’ என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
No comments:
Post a Comment