இலங்கையில் உள்ள பொருளாதாரப் போராட்டத்திற்கு மத்தியில் விமானத்தை வானுக்கு ஏற்றி ஒரு நூற்றாண்டு பூர்த்தியடைந்ததற்காக இவ்வாறு பணத்தை விரயமாக்கி விழா கொண்டாடுவது பற்றி துரித கதியில் ஆராய வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள மத்தளை விமான நிலையத்திற்கு வந்துபோகின்ற உத்தியோகத்தர்களுக்காக 15,000 ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் செலவளிப்பதாகவும், அங்கு வந்து தங்குகின்ற உத்தியோகத்தர்கள் தமக்கேற்றாற்போல பணத்தை விரயமாக்குவதாகவும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிடுகிறது.
(கேஎப்)
No comments:
Post a Comment