இக்கண்டப் பேரணியில் 100 கோடி பெண்கள் எழுக, குடும்ப வன் முறையை ஒன்றிணைந்து தடுப்போம், வேண்டும் வேண்டும் மகளீர் பேருந்து வேண்டும், நாம் நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா படி மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவும் வருடத்திற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வேலையை இலவசமாக தருகிறோம், சிறுமிகளை ஏன்? சிதைக்கிறீர்கள், ஆசானே பிள்ளைகள் மீதான உம் நோக்கு கல்வி நோக்காக மட்டும் இருக்கட்டும், சட்டங்களை கடுமையாக்குங்கள் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
Friday, February 15, 2013
பெண்களின் வன்முறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி
இக்கண்டப் பேரணியில் 100 கோடி பெண்கள் எழுக, குடும்ப வன் முறையை ஒன்றிணைந்து தடுப்போம், வேண்டும் வேண்டும் மகளீர் பேருந்து வேண்டும், நாம் நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா படி மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவும் வருடத்திற்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வேலையை இலவசமாக தருகிறோம், சிறுமிகளை ஏன்? சிதைக்கிறீர்கள், ஆசானே பிள்ளைகள் மீதான உம் நோக்கு கல்வி நோக்காக மட்டும் இருக்கட்டும், சட்டங்களை கடுமையாக்குங்கள் உள்ளிட்ட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
No comments:
Post a Comment