நிர்மானிக்கப்பட்டுள்ள நவீன கட்டிடத்தொகுதியிலுள்ள 10 சத்திரசிகிச்சைக் கூடங்களையும் கண்காணிப்பு கட்டில்கள், புற்றுநோயை இனங்காணக் கூடிய கருவிகள் ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டதுடன் அவற்றின் தொழில்காடுகள் குறித்தும் அறிந்து கொண்டார்.
இந்த புதிய வைத்தியசாலை இலங்கையில் உள்ள ஏனைய வைத்திய சாலைகளை விட நவீனதொழில் நுட்பம் உடையதாக காணப்படுவதாக குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment