சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா விற்கு செல்ல முற்பட்ட மேலும் 67 இலங்கையர்கள், சிலாபம் கடலே றியில் கைது செய்யப்பட்டது. கடற் படையினரின் சுற்றிவளைப்பை தொட ர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், 45 தமிழர்கள் மற்றும் 20 சிங்களவர்கள் உட்பட 6 சிறு பிள்ளைகளும் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டோர், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, இங்கிரிய, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என, இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணைகள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment