கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீட்டு பணிகள் நவம்பர் 21 ஆம் திகதி நிறைவடையுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பல கட்டங்களின் கீழ் விடைத்தாள் மதீப்பீடடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2 ஆம் கட்டத்தின் கீழ் பல்கலைக் கழக விரிவுரைகள் மற்றும் ஆசிரியர்கள் 8 ஆயிரத்து 785 பேர் பங்கேற்கவுள்ளனர். இதே வேளை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படு 30 பாடாசாலைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment