குறித்த நபர் கொழும்பிலிருந்து குருநாகலுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்த போது, பயணி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
No comments:
Post a Comment