இந் நிகழ்வில் அதிவாசி மக்களுடன் மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் திரு பி.ஸ்ரீகாந்த்இ அம்பாறை காரியாலய மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர் திரு. று. சந்திரஸ்ரீஇ அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் திரு.ரணகல மற்றும் தேசிய ஊடகவியலாளர்கள்இ மற்றும் அம்பாறை மாவட்ட சுகாதார வைத்திய குழுவினரும் பங்கபற்றி உரையாடுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா
No comments:
Post a Comment