இரு வீரர்களிடையே காணப்பட்ட பிரத்தியேக பிணக்கு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆயோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment