கடந்த புத்தாண்டு காலத்திலும் நுகர்வோர் சட்டங்கள் அதிக அளவில் மீறப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராகவும், நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கையின் மூலம், கடந்த காலங்களில் 4 கோடி ரூபா, அபராதமாக வசூலிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமைக்காகவே, பெரும்பாலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
Thursday, April 26, 2012
கொள்ளைலாபம் அடிக்கும் வர்த்தர்களுக்கு தொடர்ந்தும் வலைவீச்சு.
கடந்த புத்தாண்டு காலத்திலும் நுகர்வோர் சட்டங்கள் அதிக அளவில் மீறப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராகவும், நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. நுகர்வோர் சட்டங்களை மீறிய வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கையின் மூலம், கடந்த காலங்களில் 4 கோடி ரூபா, அபராதமாக வசூலிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமைக்காகவே, பெரும்பாலான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment