மேற்படி கட்டணத்தைச் செலுத்துவதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடாக ஜனாதிபதி நிதியத்திடம் நிதிகோரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனவிற்கு நிதியினை வழங்குவதற்கு நாட்டு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் : அவர் அந்நிதியினை புலி ஆதரவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
Wednesday, April 25, 2012
டாக்டர் ஜெயலத் பிரித்தானிய வைத்தசாலையில். ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கோருகின்றார்.
மேற்படி கட்டணத்தைச் செலுத்துவதற்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடாக ஜனாதிபதி நிதியத்திடம் நிதிகோரப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனவிற்கு நிதியினை வழங்குவதற்கு நாட்டு மக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன் : அவர் அந்நிதியினை புலி ஆதரவாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தெரிவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
No comments:
Post a Comment