சூரிய சக்தியின் மூலம் உலகெங்கும் சுற்றி வரும் கப்பலொன்று, ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்ஜதுள்ளது. இந்த கப்பல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். சூரிய சக்தியினால் இயங்கும் இக்கப்பல், உலகெங்கும் சுத்தி வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது. 30 மீPட்டர் நீளமும், 23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில், 30 சிற்பந்திகள் வருகை தந்துள்ளனர்.
Thursday, November 10, 2011
புதிய யுகத்தினுள் பிரவேசிக்கும் கிழக்கு மாகாணம்.
சூரிய சக்தியின் மூலம் உலகெங்கும் சுற்றி வரும் கப்பலொன்று, ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச துறைமுகத்திற்கு வருகை தந்ஜதுள்ளது. இந்த கப்பல், எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை இங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும். சூரிய சக்தியினால் இயங்கும் இக்கப்பல், உலகெங்கும் சுத்தி வரும் முதலாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகிறது. 30 மீPட்டர் நீளமும், 23 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில், 30 சிற்பந்திகள் வருகை தந்துள்ளனர்.
No comments:
Post a Comment