வெள்ளம்காரணமாக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். 70 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு கல்முனைப் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது.
பாண்டிருப்பு துஸ்யந்தன்
No comments:
Post a Comment