ரிஸானா நஃபீக் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்துவதற்காக ஜனாதினதி தலையீடு செய்த போதிலும், சவூதி அரேபிய சட்டத்தின் பிரகாரமே உயிரைக்காப்பாற்ற முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் குமார பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போததே அமைச்சர் டிலான் பெரேரா இந்த கருத்தினை கூறினார்
No comments:
Post a Comment