Sunday, May 23, 2010

60 வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை.

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தண்டனை அனுபவித்து வரும் 60 வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நீதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் 300 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவர் எனவும் அவர்களது பெயர் விபரங்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment