இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஆஸ்ட்ரேலிய தூதரக அதிகாரி கதே கே குளுக்மென், துணை தூதுவர் சோபியா மெசின்ரிர் மற்றும் அயலுறவ்யுத் துறை அமைச்சக செயலாளர் ரமேஷ் ஜெயசிங்க உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ஆஸ்ட்ரேலிய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜோன் மெக்ராத், அரசு உயர் அதிகாரிகள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment