Saturday, November 7, 2009

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளராக சுதர்சினி பெர்னாந்துப்பிள்ளை

புலிகளினால் கடந்த வருடம் சித்திரை மாதம் 6ம் திகதி படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாந்துப்பிள்ளை அவர்களின் மனைவி சுதர்சினி பெர்ந்துப்பிள்ளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கந்தானை தேர்தல் தொகுதிக்கான பிரதான அமைப்பாளராக நியமனம் பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

இவ் நியமனம் எதிர்வரும் 9ம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் எனவும் நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment