Wednesday, November 4, 2009

படைவீரர்களுக்கு உடனடிச் சம்பள உயர்வு. ஜனாதிபதி

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க்கப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, யுத்தத்தில் ஈடுபட்ட படையினர் மத்தியில் பேசினார். அங்கு பேசிய அவர் கடந்தகாலத்தில் புலிகளுடன் செய்து கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக நாடு பிளவுபடவிருந்தாகவும், அதை தக்க சமயத்தில் முறியடிப்பதற்கு உதவிய படையினருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளதுடன், படைவீரர்களுக்கான சப்பள உயர்வொன்றை உடன் நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment