மியன்மார் எனப்படும் பர்மாவிலிருந்து இலங்கைக்கு தேவையான அரிசியையும் ஏனைய விளை பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளவும் இலங்கையிலிருந்து அந்த நாட்டுக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் அரசு தீர்மானித்துள்ளது இதன் படி இனி பர்மாவிற்கான ஏற்றுமதி இறக்குமதிக்கு வரிச்சலுகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment