அண்மையில் நிறுவப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டான ஐக்கிய தேசிய முன்னணியினர் பேராசிரியர் திஸ்ஸவித்தாரண தலைமையிலான சர்வ கட்சிக் குழுவினரால் முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வு பொதியை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடாத்த திட்டமிட்டுள்ளதாக அம்முன்னணியின் பேச்சாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்வகட்சிக் குழுவின் முன்மொழிவை அரசு அமுல்படுத்துமானால் அதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தனது பூரண ஆதரவை வழங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment