Tuesday, November 10, 2009

பொலிஸ் பரிசோதகர் சீருடையில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது.

பொலிஸ் பரிசோதகருக்கான சீருடையணிந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை பிலியந்தல பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். சீருடையில் வானொன்றை ஓட்சிச் சென்ற அவரை பொலிஸார் கைது செய்ததுடன் அவரது இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கியையும், ரி 56 ரக துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

கொள்ளைக்காரன் கடந்த காலங்களில் பேராதெனிய, அத்துரகிரிய, பிலியந்தல பிரதேசங்களில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment