Thursday, November 5, 2009

திருகோணமலையில் 50 கிலோ கிராம் சி4 வெடிமருந்து மீட்பு.

வவுனியா விசேட பொலிஸ் பிரிவினர் திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 50 கிலோ கிராம் சி4 வெடி மருந்தினை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment