Wednesday, October 14, 2009

பகிடி வதையில் ஈடுபட்ட மாணவர்கள் பொலிஸில் சரண்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் பகிடி வதையினால் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தினுடன் தொடர்புபட்ட சிரேஸ்ட மாணவர்கள் 13 பேரும் சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளனர். இவர்கள் நாளை நீதி மன்றில் ஆஜர் படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment