Monday, October 12, 2009

ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் துப்பாகிச் சூட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்.

ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்சிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெற்று முடிந்துள்ள மாகாண சபைத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் தனது தோல்விக்கு காரணமாக அமைந்தவர்கள் என சந்தேகித்த பொதுமக்கள் குழு ஒன்றின் மீது நாடாத்திய தாக்குதலிலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment