Wednesday, October 7, 2009

இடைத்தங்கல் முகாமில் உள்ள கர்ப்பிணித் தாய்மாரது குடும்பங்கள் விடுவிப்பு.

கர்ப்பிணித்தாய்மார் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் என 300 பேர் இன்று காலை செட்டிக்குளம் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 275 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மிகுதி 25 பேரும் கிளி- முல்லை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் வவுனியா அரச அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment