Sunday, October 25, 2009

மட்டக்களப்பிற்கு படகொன்றில் வந்திறங்கியவர்கள் மாயம். எஞ்சிய புலிகளா?

மட்டக்களப்பு கடற்கரைப் பிரதேசத்தில் இருந்து பாரிய படகொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேச மக்களின் தகவல்களின் அடிப்படையில் நேற்று பிற்பகல் இப்படகு கரையை வந்தடைந்ததாகவும், அதில் வந்திறங்கியவர்கள் தமிழில் பேசியதாகவும், பின்னர் படகினை அங்கேயே விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.

படகில் வந்திறங்கியவர்களை தேடி வலைவிரித்துள்ள பொலிஸார், அவர்கள் சட்டவிரோ குடியேற்றக்காரர்கள் அல்லது எஞ்சியிருந்த புலிகள் என சந்கேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment