Thursday, October 8, 2009
களுத்துறைப் பிரதேசத்தில் பெண் புலி ஒருவர் கைது.
களுத்துறை, பகலவத்தை பிரதேசத்தில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புலிகளின் தலமையுடன் நேரடித் தொடர்புகளை வைத்திருந்தார் என்பது ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment