இந்நிகழ்வில் பிரதம அதியாக அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் திரு இனிய பாரதி அவர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், கௌரவ அதிதிகளாக சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. யு,ஊ,யு அசீஸ் அவர்களும் , திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி திரு. ராஜேந்திரா மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர் வ.கணேசமூர்த்தி அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உலக தரிசனம் நிறுவனத்தினால் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ராஜேந்திரா அவர்களிடம் வைத்திய உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment