Friday, October 16, 2009

ஏ9 பாதையூடாக தபால் சேவை ஆரம்பம்.

கடந்த 3 வருடங்களின் பின்பு ஏ9 வீதியூடாக யாழ் தபால் சேவை ஆரம்பித்துள்ளது. நேற்று வவுனியாவில் இருந்து 56 தபால் பைகள் யாழ்பாணத்திற்கும், யாழ்பாணத்தில் இருந்து 42 தபால் பைகள் வவுனியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக வடக்கிற்கான உப தபால் அத்தியட்சகர் வீ. குமாரகுரு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment