Saturday, October 10, 2009

இராணுவச் செலவினங்களுக்காக மேலதிகமாக 30 கோடி டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வருடத்திற்காக இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக இவ்வருடத்தின் மீதமிருக்கும் காலப்பகுதிக்காக மேலதிகமாக 20மூ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு நாடாளுமன்றம் தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இராணுவத்தின் எரிபொருள் மற்றும் மருத்துவ விநியோகத்துக்கும், இறந்த மற்றும் காயமடைந்த இராணுவத்தினருக்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்காகவும் இந்தக் கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.

No comments:

Post a Comment