இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாக கடந்த சிலவாரங்களாக வெளிவந்தவண்ணமுள்ள செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கடற்படைப் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தசநாயக்க, அச்செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என
முற்றாக மறுத்துள்ளார். அத்துடன் இவ்வாறான செய்திகள் கடந்த காலங்களிலும் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டு வந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment