Tuesday, September 15, 2009

அனைத்துக்கட்சிக் குழுவின் ஆலோசனையை ஏற்க ஐ.தே.க தயாராகவுள்ளது. ரணில்.

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமுகமாக அரசின் அனுசரணையுடன் அனைத்துக்கட்சி குழுவினால் முன்வைக்கப்படும் ஆலோசனைக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment