Monday, September 14, 2009

17 லட்சம் மோசடி: சமுர்த்தி உத்தியோகித்தருக்கு விளக்க மறியல்.

கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகித்தர் ஒருவர் 17 லட்சம் ரூபாய்களை மோசடி செய்தமை வெளிவந்துள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 29ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment