Thursday, June 6, 2013

ஆட்கடத்தல், பரஸ்பர சட்ட உதவிகள் குறித்து நீதிபதிகளுக்கான செயலமர்வு!

ஆட்கடத்தல் மற்றும் நாடுகளுக்கிடையிலான குற்றச்செயல்கள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆட்கடத்தல் மற்றும் குற்றச்செயல் ஒழிப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பு என்பன சம்மந்தமாக 39 இலங்கை நீதி பதிபளுக்கென நீர்கொழும்பில் மே 31 தொடக்கம் ஜூன் 02 ஆம் திகதி வரை கருத்தரங்கு ஒன்றினை நடத்தியிருந்தது.

No comments:

Post a Comment