Monday, June 10, 2013

அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படவும்!

அரசாங்கம் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைளை மேற்கொள்ளும் இத்தருணத்தில், அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சியில் ஒருசில குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒருசிலர் தமது சுயநல அரசியல் தேவைகளுக்காக அபிவிருத்தி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment