வடமாகாணத்தில் நடாத்தப்பட்ட குறும்படப் போட்டியில் 34 குறும்படங்கள் கலந்துகொண்டிருந்தன இதில் 10 படங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன இதில் மூன்று படங்கள் தெரிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் திரையிடப்பட்டது.
இதன்போது இக்குறும்படங்களின் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகியோருக்கு இந்த நிகழ்வில் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதம செயலாளர் திருமதி விஜலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இ. இளங்கோவன், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment