Thursday, May 10, 2012

அம்பாறை – தமனை பகுதியில் 400 ஏக்கரில் அன்னாசி செய்கை.

அம்பாறை – தமனை பகுதியில் வர்த்தக அடிப்படையில் 400 ஏக்கரில் புதிய இன அன்னாசி செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கடந்த பத்து வருடங்களாக சிறிய அளவில் அன்னாசி செய்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இங்கு உற்பத்தி செய்யப்பட்ட அன்னாசிப் பழங்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்ததையும் கருத்தில் கொண்டு அன்னாசிச் செய்கைளை மேற்கொள்ள விவசாயிகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment