கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலையத்தில், பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர்களுக்கு, இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை இம்மாதம் 15ம்திகதி முதல் மூன்று வர்த்தக தொழிற்பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கவுள்ளது.தன்னியக்க வாகனங்களைத் திருத்துதல், விவசாய உபகரணங்களைப் பழுதுபார்த்தல், தொலைக்காட்சி-வானொலிகளை திருத்துதல் போன்ற தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பமாகவுள்ளன.
No comments:
Post a Comment