கொலன்ட் நாட்டுத்தூதுவர் தெரிவிக்கையில் வடமாகாண அபிவிருத்தி வேலைகள் வியக்கத்தக்கதாக உள்ளது, அத்துடன் எமது அரசாங்கம் யாழ்ப்பாணக் கோட்டையின் அபிவிருத்தி வேலைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுவருகின்றது,
இது சுற்றுலாத்துறைக்கு சாதகமாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளார்,
றுகண்டா நாட்டுத் தூதுவர் கூறுகையில், வடமாகாணத்தின் அபிவிருத்தி மிக விரும்பத் தக்கதாகும். அரசாங்கம் மிகவும் சரியான வழியில் போய்க்கொண்டிருக்கின்றது, மக்களினுடைய கைகளில் அதிகாரங்கள் சென்றடைந்து பாதுகாப்பு, சமாதானம் அபிவிருத்தியில் ஈடுபட்டு இலங்கை வாழ்வதற்கு சிறந்த நடாடாக உருவாகவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment