ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைக் கண்காணித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
முதலில் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். ஆனால் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வர் நேற்று அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் போலிசாருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி இது.
No comments:
Post a Comment