இக்கண்காட்சியில் 300 இற்கும் அதிகமான காட்சிக் கூடங்களில் கைத்தொழில், விவசாய உபகரணங்களோடு மற்றும் பல அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேற்படி கண்காட்சியை பார்வையிட இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்த மக்கள் வெள்ளம் அலைமோதுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதன் அடைவுகளை வெளிக்காட்டும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை (2011.10.23) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களால் வைபவ ரீதியாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நேசன்
No comments:
Post a Comment