Wednesday, June 16, 2010

டிஐஜி ஐ கைது செய்ய உத்தரவு.

ஆட்கடத்தல் வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய வழக்கொன்றினை விசாரிக்கும் கொழும்பு பிரதேச பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை கைது செய்யமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்ற நிதிபதி சம்பா ஜானகி ராஜரட்ண உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டியமை அல்லது நடைமுறைப்படுத்தாமையை அடுத்தே இக்கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்குடன் தொடர்புடைய இருவரை கைது செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பிந்திருந்துபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment