Sunday, April 5, 2009
புலிகளின் முன்னணி தளபதிகளான தீபன், நாகேஸ், விதுஷா ஆகியோர் பலி.
இன்றுகாலை இரணப்பளை பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் முன்னணித் தளபதிகளான தீபன், நாகேஸ் மற்றும் விதுஷா ஆகியோர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment