Wednesday, February 24, 2010
பராளுமன்றருகே உருக்குலைந்த சடலம் கண்டெடுப்பு!
›
ஜெயவர்த்தனபுர கோட்டை பாராளுமன்றருகே சபாநாயகரின் வீடமைந்துள்ள பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜெய...
ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பமிட்டார்.
›
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடுவதற்காக ஜெனரல் பொன்சேகா வேட்பாளர் மனுவில் கையொப்பம் இ...
ஐ.தே.முன்னணியின் அழைப்பை ஜெனரல் பொன்சேகா நிராகரித்துள்ளார்.
›
ஜெனரல் பொன்சேகாவை ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையுமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறு...
கண்டியில் ரவூப் ஹகீம் போட்டியிட எதிர்ப்பு : பொன்சேகாவின் முன்னணியில் இணைந்து போட்டி?
›
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டி மாவட்டத்தில்போட்டியிட இடமளிக்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்ட உறுப்பின...
சிட்னியில் மலேசியர் தாக்கப்பட்டு கொலை
›
சிட்னியில் வசித்து வந்த மலேசியர் ஒருவரை அடையாளம் தெரியாத இருவர் சுத்தியலால் கடுமையாகத் தாக்கி கொலை செய்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்து...
அமெரிக்காவில் தாக்குதல்: அல் - காய்தா புதிய மிரட்டல்
›
அமெரிக்காவில் பல புதிய தாக்குதல்களை மேற்கொள்ளப்போவதாக அல் - காய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஏமன் பிரிவு மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த கிறிஸ்தும...
மட்டக்களப்பு சிறுமி கற்பழிப்பு : 41 படையினர் நீதிமன்றில் அடையாளம் அணிவகுப்பில்.
›
மட்டக்களப்பு திகிலவட்டை பிரதேசத்தில் பாடசாலை விட்டு வீடுசென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியிலுள்ள முகாமொன்றைச் சேர்ந்த படையி...
தேசியம் என்பது வாக்குகளுக்கான கோஷமல்ல
›
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பாராளு மன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தலில் போட்டியிட...
Tuesday, February 23, 2010
டக்களஸ் தேவானாந்தாவிற்கு சத்திய சோதனை.
›
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றுமே பிரியாத வடகிழக்கு என்கின்ற சுலோகங்களைக் கொண்டுள்ள ஈபிடிபி கட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ப...
இடைத்தங்கல் முகாம் மக்களை மீள்குடியேற்ற அரசாங்கத்திடம் காலக்கெடு இல்லை.
›
வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் வாழும் தமிழர்களது மீள் குடியேற்றம் தொடர்பாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது என்று இலங்கை அரசு அ...
திருமலை , வன்னி மாவட்டங்களில் ரிஎம்விபி வேட்பாளர் மனுக்களை பாரமளித்தது.
›
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் திருமலை, வன்னி மாட்டங்களுக்கான தமது வேட்டபாளர் மனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளனர். முதலமைச்சர் பிள்ளையானின் ...
புளொட்-தமிழ் தேசியக் கூட்டமைப்பிடையேயான பேச்சு இதயசுத்தியுடனானதா?
›
இலங்கையில் தேர்தல்கள் என அறிவிக்கப்பட்டால் கூட்டுக்கள் என்ற விடயம் சூடுபிடிக்கும். தேர்தல் முடிவடைந்தவுடன் அவ்வாறு ஒரு கூட்டு இருந்ததா என்பத...
இலங்கை அரசின் போக்கில் அமெரிக்காவிற்கு திருப்தி இல்லையாம்
›
சரத் பொன்சேகா விடயத்தை இலங்கை அரசு, தனது நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு கையாள வேண்டும் என்று அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. பிபிசி-...
மட்டு – ஐ.ம.சு. முன்னணியினர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
›
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு.
›
இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வே...
7 வயது மகளை கற்பழித்து கொன்ற தந்தை கைது.
›
7 வயதுடைய மகளை கற்பழித்து கொலை செய்த தந்தையை ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது குழந்தை மீது படுபாதக செயலை புரிந்த நபர் உடலை தீயிட்டு க...
இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது: பிரிட்டன் அமைச்சர்
›
இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவத...
வேட்பாளர் பட்டியலில் இடம்தேடி அலையும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள்.
›
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடம்தேடி அலைவதாக தெரியவருகின்றது. முன்னாள் பொலிஸ் பேச்சாளர் ரஞ...
ஐ.தே.கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். புதிய ஜாதிக ஹெல உறுமய.
›
ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிட எடுத்துள்ள முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தல...
ஹைதி தீவில் பூகம்பத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்தது
›
அமெரிக்கா அருகே உள்ள ஹைதி தீவு நாட்டில் கடந்த மாதம் பூகம்பம் ஏற்பட்டது. இதில் 2 லட்சம் பேர் பலியானதாக அன்றைய நிலவரப்படி அறிவிக்கப்பட்டது. இந...
மாவையுடன் கட்சி முக்கியஸ்தர்கள் வாக்குவாதம்
›
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவுக்கும் வவுனியா கட்சி முக்கியஸ்தர்களுக்கு மிடையில் நேற்று முன்தினரவு வவுனியாவில் ...
தாய்லாந்தில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து .
›
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்படுமா, இல்லையா என்பது பற்றி அந்நாட்டு...
Monday, February 22, 2010
பொலிஸ் காவலில் இருந்த கைதி தண்ணிக்குள் குதிச்சிட்டாராம்.
›
பொலநறுவை இங்கினியாகல பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இங்கினியாகல சமுத்திரத்தில் சடலமாக மீட...
‘இணைய ஊடுருவலில் எங்களுக்கு சம்பந்தமில்லை’
›
இணையத்தில் தேடல் சேவை வழங்கி வருப் பிரபல கூகல் நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சீனா ஊடுருவியதாக கூகல் சென்ற மாதம் அறிவித்திருந்தது. சீன அரசாங்...
கொழும்புத் துறைமுகத்தில் இந்தியப் போர்க்கப்பல்.
›
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தில் நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "ஐஎன்எஸ் சுகன்யா" என்ற இந்தப்...
அணுவாயுதச் செய்திகளை மறுத்தார் ஈரானின் உச்சத் தலைவர்
›
ஈரான் அணுவாயுதங்கள் தயாரிப்பதாக வெளிவந்த செய்தியை ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மறுத்திருக்கிறார். ஈரானியர்களின் நம்பிக்கைகள் “...
சிறிகாந்தா தலைமையில் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆரம்பமாகுமாம்.
›
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்பளிக்கப்படாத முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்கள் இருவர் இணைந்து பு...
நான் யாரையும் அடித்ததில்லை : பிரிட்டிஷ் பிரதமர்
›
பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், அவரது அலுவலக ஊழியர்களைக் கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்படும் வேளையில் அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்த...
மொரோக்கோ பள்ளிவாசலில் தூபி இடிந்து பலர் மரணம்
›
மொரோக்கோவின் மெக்னஸ் நகரப் பள்ளிவாசலின் தூபி இடிந்து விழுந்ததில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழ...
போர்த்துக்கல் தீவில் வெள்ளம், மண் சரிவு
›
போர்த்துக்கல் நாட்டில் உள்ள மெடிரா தீவில் தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் மண் சரிவினாலும் அத்தீவு பெரிதும் பாதிக்கப...
மாநாயக்க தேரர்களிடையேயான பனிப்போர் தொடர்கின்றது.
›
மல்வத்து பிடத்து மாகாநாயக்கர் சங்கைக்குரிய திப்போட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர், ஜாதிக்க ஹெல உறுமயவின் தேரர்களைச் சந்திக்க மறுப்புத...
அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகள்.
›
ரணவிரு சேவையின் 2010 ம் ஆண்டிற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தத்தில் அங்கவீனர்களான படைவீரர்களுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்கும் திட்டத்தின...
ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் போட்டி. அருஜூணாவும் இணைவு.
›
ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தேசிய முன்னணி எனும் கூட்டணி...
‹
›
Home
View web version