Wednesday, June 12, 2013

மனைவியுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலனுக்கு கத்திக்குத்து! யாழில் சம்பவம்!

திரையரங்கு ஒன்றில் மனைவியுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த கள்ளக்காதலன் கத்திக் குத்துக்கு இலக்கான சம்பவம் யாழில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கூலித்தொழிலாளியாக வேலைசெய்யும் குறித்த பெண்ணின் கணவன் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் தான் வீடு திரும்புவார். இதனைத் சாதகமாக பயன்படுத்திய குறித்த பெண் தனது கள்ளக்காதலுடன் திரையரங்குக்கு சென்று படம் பார்க்க சென்றுள்ளார்.

இதனை அறிந்த குறித்த பெண்ணின் கணவன் திடீரென கத்தியுடன் திரையரங்குக்குள் புகுந்து மனைவியின் கள்ளக்காதலனுக்கு கத்தியால் குத்திவிட்டு, முகத்தை துணியால் போர்த்தியபடி நின்ற தனது மனைவியை அவரது தலைமுடியில் பிடித்து இழுத்து வீட்டிற்கு கொண்டுசென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. LTTE was responsible for all these activities

    ReplyDelete
  2. What is going on in Jaffna.
    Freedom and no freedom who is going to fix this.

    ReplyDelete