தற்போது 04ம் தரத்தில் கல்விகற்கும் இச்சிறுமிக்கு பாடசாலைச்சீருடைக்கே துன்பப்படும் நிலைதான் எஞ்சியுள்ளது என எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கல்விக்காக கெஞ்சிநிற்கும் இச்சிறுமிக்கு உதவவிரும்புவோர் நேரடியாக பிரதேச செயலகத்தை அன்றில் சிறுமி கல்வி க ற்கும் மன்-கல்லியடி மகாவித்தியாலய அதிபரை அல்லது கிராமசேவகரை தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை வழங்கமுடியும். அத்துடன் சிறுமியை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவோர் , நெருப்பு அல்லது எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.
Wednesday, October 13, 2010
காலலொன்றை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத சிறுமியின் வேண்டுதலுக்கு உதவிடுவீர்.
தற்போது 04ம் தரத்தில் கல்விகற்கும் இச்சிறுமிக்கு பாடசாலைச்சீருடைக்கே துன்பப்படும் நிலைதான் எஞ்சியுள்ளது என எமது மன்னார் செய்தியாளர் தெரிவிக்கின்றார். கல்விக்காக கெஞ்சிநிற்கும் இச்சிறுமிக்கு உதவவிரும்புவோர் நேரடியாக பிரதேச செயலகத்தை அன்றில் சிறுமி கல்வி க ற்கும் மன்-கல்லியடி மகாவித்தியாலய அதிபரை அல்லது கிராமசேவகரை தொடர்பு கொண்டு தங்கள் உதவிகளை வழங்கமுடியும். அத்துடன் சிறுமியை நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவோர் , நெருப்பு அல்லது எமது மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளமுடியும்.
Please give the contact number of the concerned person to get the details of this child.
ReplyDeleteThank you,
Vilashini.
வணக்கம் விலாசினி.
ReplyDeleteஉங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ilankainet@gmail.com என்ற ஈமெயில் இற்கு உங்கள் மெயில் ஐடியை அனுப்பி வையுங்கள் சிறுமியின் தொலைபேசி இலக்கத்தை அனுப்புகின்றோம்.
இலங்கைநெற் ஆசிரியர் குழு.
Arulmohan please send your email add to ilankainet@gamil.com
ReplyDelete