tag:blogger.com,1999:blog-2670432121171770846.post8211598056417154300..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: வடமாகாண சபை அமர்வில் பங்கேற்ற கொலைச் சந்தேக நபர் !Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-87524034163725344002014-01-27T21:31:22.923+01:002014-01-27T21:31:22.923+01:00ஐயோ தப்பிச்சு வட மாகாண சபை. நீதிபதியாருக்கும் நன்ற...ஐயோ தப்பிச்சு வட மாகாண சபை. நீதிபதியாருக்கும் நன்றி. இந்த புத்திஜீவி சபை அமர்வில் பங்கேற்கா விட்டால் சபையின் நிலை என்னவாகும். <br /><br />இவர் எத்தனை பட்டங்களை பெற்றவர். அத்தனையையும் வைத்து மக்களுக்கு பெரும் சேவை ஆற்றுவார் என்றெல்லே யாழ்பாணத்து பெருஜன(ட)ங்கள் இவரை சபைக்கு அனுப்பினது. <br /><br />என்ன ஒரு கொலையைத்தானே செய்தவர் அதற்கு அவரை சபைக்கு வராமல் முடக்கினால் சபையின் நிலை என்னவாகும். சிவச்செல்வன்noreply@blogger.com