tag:blogger.com,1999:blog-2670432121171770846.post7301397714565471906..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்! - பீமன்Unknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-58100534084651144352013-06-20T15:20:30.484+02:002013-06-20T15:20:30.484+02:00கவிதாவின் கருத்திலுள்ள வசனங்களுக்கு இலங்கை நெற் வர...கவிதாவின் கருத்திலுள்ள வசனங்களுக்கு இலங்கை நெற் வருத்தம் தெரிவிக்கின்றது. <br /><br />ஆசிரியர்குழுஇலங்கைநெற்https://www.blogger.com/profile/14269530056726730298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-36164673945225811132013-06-20T09:29:28.490+02:002013-06-20T09:29:28.490+02:00எழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் CNN : ஊடக செய்தி...எழுத்து விபச்சாரம் செய்யும் தமிழ் CNN : ஊடக செய்திகள் ஊத்தையாகிறது.!<br /><br />http://www.lankamurasu.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/<br /><br />கொழும்பில் மகிந்தவின் வீட்டு பின்வளவு கோடியில் சுன்னத்து செய்தபோது சீ என் என் கண்ணனது ஆணுறுப்பு இரண்டாக பிளந்தது.<br /><br />அதை பார்த்துக் கொண்டு நின்ற கனடா அகில ஆண்டேசுவரனின் மனைவி மயங்கி விழுந்தார்..<br /><br /> அதைக் கண்ணுற்ற துறை றாசா ஐயோ என துவண்டு போனார்.. <br /><br />அத்தனையையும் கேள்வியுற்ற நம்பர் வண் ஊத்தையன் ஆசிரியர் லோக இந்திரியத்தார் அல்லோல கல்லோளபட்டு மயங்கிய மனைவிக்கு ஆறுதல் சொல்லி அசந்து நின்றார்..<br /><br /> அந்தக் கையோடு அனைத்துலக்கை தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் துறை கணேச இலிங்கருக்கும் தந்தியடித்து - கண்ணன் தம்பியின் தாண்டவக்கூத்தை சொல்லிமுடித்தார்.. <br /><br />முஸ்லீம் இன மதவிழுமியங்களை களங்கப்படுத்தாமல் இப்படி செய்தி எழுதினால்.. நிறையபேர் பார்ப்பினம் பாருங்கோ.. இசுலாமியச் செய்திகள் என்று ஒரு புறம் கூறிக்கொண்டு மறுபுறம் மதரீதியான பழிப்பு... <br /><br />கேவலங் கெட்ட மனிதர்கள் உவங்கள் எல்லாரும் காட்டில தோன்றிய காமத்தில் பிறந்து நாட்டில வாழகிற மிருகங்கள்... <br /><br />ஊரை ஏமாத்துகிற ஊத்தையா்கள்..<br /><br />-கவிதா-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-76216989349548939092013-06-13T10:06:38.580+02:002013-06-13T10:06:38.580+02:00முள்ளை முள்ளாலை தான் எடுக்கணும்..
விசத்தை விசத்தா...முள்ளை முள்ளாலை தான் எடுக்கணும்..<br /><br />விசத்தை விசத்தால தான் முறிக்கணும்..<br /><br />புலிகளை புலிகளாலேயே அழிக்கணும்..<br /><br />நம்மட அரசாங்கத்தக்கு இதெல்லாம் சின்னவேலை.. பாசிச புலிகளை அழிக்க அப்ப ஒரு கொலைகார கருணா இருந்தாரே அவரை மாதிரி புலம் பெயர் தேசங்களில் இருக்கிற புலிகளோட ஆட்களை அழிக்க.. அவையலால வளா்க்கப்பட்ட ஆட்களைதானே பாவிக்முடியும் ..?<br /><br /> இதிலென்ன தப்பு.. புலிகளை அழித்த கையோடு வெளிநாடுகளில அவங்கட ஆட்களின்ட ஆட்டத்தை அடகதான் TamilCnn.com உருவாக்கினது நம்ம அரசு. அதற்கு சரியான ஆளாக கண்ணன் என்கிற பாசிச புலி ஆதரவாளரை களமிறக்கினார்கள் சிறி டெலோவினர்.. ஆட்கடத்தல் கள்ளமட்டை வியாபாரம் எல்லாம் புலிகளே ஆட்களை வைத்து செய்தார்கள்.. பிரபாகரன் சாகமுதல் புலிகளே தெய்வமென் இருந்த கறுப்பு பண கும்பல் இப்ப பக்கம் மாறி அங்க இலங்கையுக்க வருகினம்.. <br /><br />புலிகளின்ட பளையில இருந்த தென்னம் தோப்பை பல லட்சம் இலஞ்சம் குடுத்து கண்ணன் வாங்கியுள்ளார் என பேசப்படுகிறதே.<br /><br />அதோட கண்ணனின் சகாவான கனடா அகிலன் என்கிறவருக்கு டக்கிளசின்ட தயவில் பஸ்சுகள் ஓடுகிறதாமே..! புலிகளை வைத்தே புலிகளை அழிக்கமுடியும் என்பதை இந்திய இராணுவ தளபதிமாரே அப்பவே சொன்னவை.. புரிஞ்சா சரி.. <br /><br />சாஸ்திரி (சுவிஸ்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-39824394195357869442013-06-12T10:48:49.318+02:002013-06-12T10:48:49.318+02:00தமிழ் சீ என் என் கண்ணன் என்பவருக்கு வேறு இரண்டு ப...தமிழ் சீ என் என் கண்ணன் என்பவருக்கு வேறு இரண்டு பெயர்களும் உண்டு.. உதன் என்ற பெயரிலும் செல்வா என் பெயரிலும் கடந்தகாலங்களில் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்த வந்தவர். 2009 பின்னரான காலப்பகுதியில் 2010ம் ஆண்டு புலிகளது கப்பல்களில் ஒன்றான ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு 75 பேரை அனுப்பியதும் இந்த மாயக்கண்ணன்தானாம்.. புலிகளுக்கும் பாடி இலங்கை அரசுக்கும் பாடி கோடிகளை சம்பாதித்தவர். கடைசியில் புலிகளுக்கு பெரிய பெரிய ஆப்புகளை அடித்து புலிகளையே அசரவைத்தவர். கடைசியாக அடித்த ஆப்பு கனடாவுக்கு அனுப்பிய ஆட்களிடம் கனடாவில் மட்டை அகிலன் என அறியப்படும் கிறடிற்கார்டு மோசடிப் பெயா்வளியான மட்டை அகிலனை வைத்து சுமார் 5 இலட்சம் டொலர்களை கப்பல் அகதிகளிடம் சேகரித்துவிட்டு - இலண்டன் புலிகளுக்கே ஆப்பு அடித்தார்களாம் அந்தக்காசில் கனடாவில் அகிலன் என அறிளப்படுபவர் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகவும் அத்தோடு கண்ணனும் அகிலனும் இலங்கையில் தனியார் போக்குவரவு கம்பனி ஒனடறை ஆரம்பித்தள்ளதாகவும் - அதற்கான ஆதரவுகளை சிறி டேலோ என்கிற் இயக்கத்தினர் அரசிடம் செய்து கொடுத்துள்ளதாகவும் ஏமாந்த புலிகள் சொல்கிறார்கள்.. உவை புலிகளுக்கே ஆப்பு அத்த கூட்டம் பாருங்கோ... போக பொக புரியும் மகிந்த மாமாவுக்கு குண்டு அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை... கி கி கி கி கியா...<br /> அன்ரனி தாஸ் செபஸதியான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-73009980583818604032013-06-03T11:49:39.156+02:002013-06-03T11:49:39.156+02:00Cheaters always take the upperhand in fool`s parad...Cheaters always take the upperhand in fool`s paradise, fool hardiness will never produce a satisfactory result.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2670432121171770846.post-1056243480255531782013-06-03T06:13:30.311+02:002013-06-03T06:13:30.311+02:00நாசமாக போனவங்கள், கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு ...நாசமாக போனவங்கள், கஷ்டப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு நேர உணவோ, உடையோ ஒருபோதும் கொடுத்தது கிடையாது. அத்துடன் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத்தால் வழக்கப்பட்ட நிதி, பொருட்களையும் தங்கள் சொத்தாக எடுத்திருந்தார்கள்.<br />அப்போ அதைப்பற்றி ஒருவரும் கேட்டதுமில்லை, பேசியதுமில்லை. மாறாக அநீதி, அக்கிரமத்திற்கு என்று அள்ளி வீசினார்கள்.<br />இன்று எல்லாமே அநியாயமாக, எமக்குமில்லை, உனக்குமில்லை என்றாக போய் விட்டது.<br />இதற்கு முழு காரணம் புலிக்கொடி பிடித்த, புலன் பெயர் எருமை கூட்டங்களே யாகும்.<br />கடவுளால் மனிதனுக்கு ஆறறிவு படைக்கப்பட்டது, சிந்தித்து செயல் படுவதற்கே.<br />இனியாவது திருந்துங்களா?Anonymousnoreply@blogger.com