tag:blogger.com,1999:blog-2670432121171770846.post3392374258567825321..comments2024-01-02T01:47:18.856+01:00Comments on Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புளொட் உள்வீட்டு படுகொலைகளில் சக தோழி கற்பழிக்கப்பட்டாள். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் அஷோக்- Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2670432121171770846.post-59159348222302305452021-05-20T09:27:33.756+02:002021-05-20T09:27:33.756+02:00அசோக் கண்ணா ரிட்டா அக்காவுக்கு நேர்ந்ததாக நீங்கள் ...அசோக் கண்ணா ரிட்டா அக்காவுக்கு நேர்ந்ததாக நீங்கள் கூறும் விடயம். உண்மையாகவே இருந்தால் தமிழில மாணவர் பேரவையின் தீவிர செயற்பாட்டளாராக இருந்தவன் என்ற வகையில் மிகவும் வருத்தமடைகிறேன். ஆனாலும் இந்த விடயத்தை கூறுவதற்கு 34 வருட காலம் நீங்கள் உறங்கி கொன்டு இருந்தது அதை விட வேதனையாக இருக்கின்றது உங்களுடன் நன்கு பழகியவர் என்ற வகையிலும் என்னோடு நட்பாக நீங்கள் பழகியவன் என்ற வகையிலும் உங்களுக்கு சில விசயங்களை கூற விரும்புகின்றேன். அண்ணா நீங்கள் தமிழில மக்கள் விடுதலை கழகத்தின் (plots) மத்திய செயற்குழு உறுப்பினராக செயற்பட்ட காலங்களில் தழிழில மாணவர் பேரவைக்கு உங்களை பொருப்பாளராக யார் நியமித்தது ஆனாலும் செல்வி அக்காவின் விசுவாசத்துடன் நம்பிக்கை வைத்திருக்கின்ற நான் உங்களை தாக்க விரும்பவில்லை தனி மனித வாழ்வில் ஒழுக்கசிலராய் இருந்த உங்களுடன் பழக கிடைத்தது கொடையாகவே கருதுகின்றேன். தளத்திற்கு தமிழனும் பின் தளதத்திற்கு அசோக்கும் (நீங்கள் இல்லை) இருந்த காலங்களில் தளத்திற்கும் பின் தளத்திற்கும் தமிழில மாணவர் பேரவையின் தொடர்பாடலாகவும் பொறுப்பாளராகவும் இருந்தவன் நான் என்பதை நீங்கள் மறந்திருக்கலாம். பின் தள மாநாட்டில் உங்களின் உசுப்பேத்தலில் பரந்தன் ராஜனை உங்கள் கைவசமாக்கி ; பெரிய செந்தில் , சின்ன செந்தில் பாபுஜி போன்ரோரை கையக படுத்தி இயக்கத்தை சிதைக்க வைத்ததை ஒத்து கொள்ளுங்கள் உங்களை தேடி வந்து சங்கிலியன் என கூறபட்ட கந்தசாமி உங்களை சுட்டாரா அல்லது நீங்கள் வெள்ளை கலர் காரிலே உமா மகேஸ்வரன் , வாசுதேவா, கண்ணன் போன்ரோரை போட்டு தள்ள வந்த நேரம் பாதுகாப்பு கடைமையில் இருந்த போராளிகள் எதிர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் உங்கள் தொண்டையில் குண்டு பாய்ந்து நீங்கள் வைத்திய சாலையில் அனுமதித்த போது முதல் முதலாக வந்து பார்த்தவன் நான் என்பதை மறந்து விட்டீர்களா! தமிழில மக்கள் விடுதலை கழகத்தை சிதைத்த பெருமைக்குரியவனாகிய நீங்கள் எத்தனை கொலைகளுக்கு நீங்கள் சம்மந்தம் இதை அறியாதவர்கள் பலர் இருக்கின்றனர் என்னை போன்று சிலர் இருக்க தான் செய்கின்றனர். ஜென்னி அக்கா எழுதிய கழகத்தின் என் சாட்சியம் என்ற ஒரு விடயத்தில் என் அன்புக்கும் மரியாதைக்கும் என்று உரித்தான செல்வி அக்காவின் சில விசயத்தை குறிப்பிட்டு இருந்தார் அண்ணா தயவு செய்து உண்மைகளை உரத்து கூறுங்கள் 14 ஆயிரம் போராளிகளை கொன்டு இருந்த தமிழ மக்கள் விடுதலை கழகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி சீரழித்த ஒரு துரோகியாக அசோக் என்று கூறப்படும் யோகன் கண்ணமுத்துவை உங்கள் வீட்டு கண்ணாடியில் நின்று பாருங்கள் உங்களுக்கு புரியும் நீங்கள் யார் என்று கண்ணாடி பேட்டிக்குள் பதுங்கி கொண்டு கல் எறிய வெளிக்கிட்டால் பாதிப்பு யாருக்கென்பது உங்களுக்கு நன்றாகவே புரியும் என்றென்றும் உங்கள் அன்பு தோழன் எஸ் . எஸ் கணேந்திரன் ( வாசுதேவாவின் மருமகன்)Ganendrannoreply@blogger.com